திங்கள், 16 மே, 2011

cinema lyrics humming in the ears

             (1)

பூவாகிக் காயாகிக் 
கனிந்தமரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் 
கிடந்தமரம் ஒன்று

                 (2)
                
அன்னமிட்ட கைகளுக்கு
அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டுப் போவதற்கு
உள்ளம் இல்லை மகளே

                            (3)

கலைமகள் கைப்பொருளே - உன்னைக்
கவனிக்க ஆள் இல்லையே
விலையில்லா மாளிகையில்- உன்னை
மீட்டவும் விரல் இல்லையே
நான் யார் உன்னை மீட்ட -வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
ஏனோ துடிக்கிறேன் - ஒரு 
நிலையில்லாமல் தவிக்கிறேன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக