(1)
பூவாகிக் காயாகிக்
பூவாகிக் காயாகிக்
கனிந்தமரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்தமரம் ஒன்று
(2)
அன்னமிட்ட கைகளுக்கு
அன்னமிட்ட கைகளுக்கு
அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டுப் போவதற்கு
உள்ளம் இல்லை மகளே
(3)
கலைமகள் கைப்பொருளே - உன்னைக்
கவனிக்க ஆள் இல்லையே
விலையில்லா மாளிகையில்- உன்னை
மீட்டவும் விரல் இல்லையே
நான் யார் உன்னை மீட்ட -வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட
ஏனோ துடிக்கிறேன் - ஒரு
நிலையில்லாமல் தவிக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக